Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

டிசம்பர் 7-ம் நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு!

முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையிலும் நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்றது முப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப்…

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். உடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நகராட்சி நிர்வாகம்…

மதுரை: குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின்…

ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

சென்னை, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள்…

செங்கல்பட்டு: பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் தமிழக முதலமைச்சர் அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன் BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர…