Tag: பொதுமக்கள் அவதி

பம்மல் நல்லதம்பி சாலையில் மழை நீர் தேங்கி ஓடுதல்!

கனமழை காரணமாக பம்மல் நல்லதம்பி சாலையில் மழை நீர் தேங்கி ஓடுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் காட்சி S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்