பிரபல எழுத்தாளர் மணவை பொன்.மாணிக்கத்திற்கு தமிழ்மலர் மின்னிதழ் பாராட்டு விழா!
தமிழ்மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிகையாளர்கள் சார்பில், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதை, ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.’ மற்றும் ‘புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர்.’ காவியங்கள் படைத்தவரும்,…
சுக்கிரன் யோகத்தை அடைவது எப்படி?
சுக்கிரன் யோகத்தைக் கொடுப்பார் என்றே எல்லாரும் நம்புவார்கள். ஆனால் அவர் அமரும் இடத்தைப் பொறுத்தே நன்மைகள் ஏற்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீசம் பெறுவார். எனவே, கன்னி வீட்டில் சக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள், சுக்கிர திசையில் யோகத்தை அடையமாட்டார்கள், அதேபோல சுக்கிரன்…
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட மனித விண்கலம்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட மனித விண்கலம்..! விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைத்த நாசா.
பாகிஸ்தான்: தீபாவளி!
பாகிஸ்தானில் தீபாவளியா தலைப்பைப் படித்தவுடன் உங்களைப் போலவே நாங்களும் இப்படித்தான் சந்தோஷமும், ஒருவித இன்ப அதிர்ச்சியும் கலந்த குரலில் துள்ளிக் குதித்தோம். உண்மைதான்….. முழுக்க முழுக்க இஸ்லாமிய தேசமாக அறியப்பட்ட பாகிஸ்தானில் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரத்தில்…
சிங்கப்பூர் – தீபாவளி
சிங்கப்பூர் – தீபாவளி வாங்க… இந்த முறை உங்களை ஒரு கனவு உலகுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கே பெரிய பெரிய கட்டிடங்கள், சுத்தமான அகலமான சாலை, செடி கொடிகள் என பல சிறப்புகள் உண்டு. இவற்றை பலமறை படித்திருப்பீர்கள்.. ஏன் பார்த்தும்கூட…
சிறுவர்களுக்கு சுவீட் பட்டாசு வழங்கிய மடிப்பாக்கம் போலீசார்
மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பாக தீபாவளி கொண்டாடுவதற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் அப்துல் மஜீத் தலைமை காவலர் சுனில் பாபு பெரும்பாக்கம் (new life for children’) சிறுவர் சிறுமியர்களுக்கு…
குறைவான பணத்திலும் நிறைவான தீபாவளி
பண்டிகைக் கொண்டாட மக்கள் கடன் வாங்கவும் தயங்குவதில்லை. ‘வருஷம் முழுக்க காத்துக் கொண்டிருந்த பண்டிகைக்கு கடன் வாங்கி செலவு செய்வதில் தப்பே இல்லை’ என்பது மக்களின் மனநிலை. ஆனால் இதுதான் பிறகு அவர்களை பல சிக்கல்களில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. தீபாவளிக்கு…
தீபாவளிக்காக சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள்; பெருங்களத்தூரில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடவுள்ள நிலையில், சென்னையில் இருந்து நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையிலேயே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். மேலும் இன்று காலை முதலே பொதுமக்கள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர்…