குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.
குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை. மதுரையில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 செ.மீ மழைப் பதிவு. ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் கடும் பாதிப்பு. செல்லூரில் 50 அடி…