Category: Tamil

குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.

குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை. மதுரையில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 செ.மீ மழைப் பதிவு. ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் கடும் பாதிப்பு. செல்லூரில் 50 அடி…

ஆர்.எஸ்.பாரதி வழக்கு – ஈபிஎஸ்க்கு நோட்டீஸ்

ஆர்.எஸ்.பாரதி வழக்கு – ஈபிஎஸ்க்கு நோட்டீஸ் போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு .ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்பு படுத்தி பதிவிட இ.பி.எஸ்க்கு தடை விதிக்க வேண்டும்…

ரேவந்த ரெட்டி குற்றச்சாட்டு!

தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு திட்டம்: ரேவந்த ரெட்டி குற்றச்சாட்டு! தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள், வட மாநிலங்களை விட வரி வருவாயில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன…

உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கட்டட விபத்தில் உயிரிழந்த மணிகண்டன்,…

ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை

சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில்: ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி…

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்

மும்பை வர்த்தகம் தொடங்கிய உடனே உயரத்தொடங்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் கடைசியில் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 80,082 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் 425 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ்,…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு டாக்டர்.கண்ணன், மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்களின் கண்காணிப்பு மையம் R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு இன்று (22.10.2024) சென்னை…

കോയമ്പത്തൂരിൽ 8 സെ.മീ. മഴ

തമിഴ്‌നാട്ടിൽ കോയമ്പത്തൂരിൽ കഴിഞ്ഞ 24 മണിക്കൂറിനുള്ളിൽ 8 സെ.മീ. മഴയാണ് റിപ്പോർട്ട് ചെയ്തിരിക്കുന്നത്. ദിണ്ടിഗൽ - സെ.മീ, നീലഗിരി, തിരുപ്പൂർ - 5 സെ.മീ വീതവും വേദസന്ദൂർ, സേലം 4 സെ.മീ. മഴ ലഭിച്ചതായി കാലാവസ്ഥാ നിരീക്ഷണ കേന്ദ്രം അറിയിച്ചു.

கரூர் மாவட்டம் டிஎன்பிஎல் நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் காலை, மாலை நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தேனி மாவட்டத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பரவலாக பெய்தது. தேனியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தீபாவளி விற்பனை…