பொங்கல் கிப்ட்
பொங்கல் கிப்ட் நாளை முதல் நியாய விலை கடைகள் வழங்க படும் என்று தமிழக அரசு அறிவித்துளளது. 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு வேஷ்டி சேலை மட்டுமே வழங்க பட உள்ளது. 1000 ரூபாய் பொங்கல்…
பொங்கல் கிப்ட் நாளை முதல் நியாய விலை கடைகள் வழங்க படும் என்று தமிழக அரசு அறிவித்துளளது. 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு வேஷ்டி சேலை மட்டுமே வழங்க பட உள்ளது. 1000 ரூபாய் பொங்கல்…
நடிகர் பிரபு சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்தார் என்றும் அவர் கடந்த 2ம் தேதி சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்தது என்றும், மேலும் அவருக்கு…
திருக்குறளுக்கு தற்போது புதிய உரை எழுத தொடங்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கிவிட்டேன். அதற்கான சில மூல உரைகளை தற்போது எழுதி கொண்டு இருக்கிறேன். திருக்குறளின் மூலத்திற்கும் திருவள்ளுர் காலத்திற்கும் மெய்யோடிருத்தல் வேண்டும்; அறத்துப்பாலும் பொருட்பாலும் அறிவுப் பொருளாகத்…
வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் வரை சென்று கொண்டிருந்த ஓடும் ரயிலில் தீடிரென ஒரு பலத்த காதை கிழிக்கும் சத்தம் கிரீச் என்று கேட்கவெ ரயில் ஓட்டுநர் சட்டென ரயிலை நிறுத்தினார். அப்போது ரயில் ஓடி கொண்டிருந்த தண்டவாளத்தில் ரயில்வே போலீஸ் மற்றும்…
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத்திற்குள் தனது கட்சியின் கட்டமைப்பு பணிகளை முடிக்க அவர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
பொங்கலை முன்னிட்டு பொங்கல் கிப்ட் மற்றும் 1000 ரூபாய் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகள் வழங்கும். ஆனால் 2025 பொங்கலில் புயல் நிவாரணம், நிதி பற்றாக்குறை, மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் காரணமாகவும், பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை…
சமீபத்தில் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள்…
2024 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 18ஆவது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறார். அவரைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறார். இந்த தொகை…
வனுவாட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்களின் புயல் கரையைக் கடந்தது. நேற்றிரவு மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மெதுவாக நகர்ந்த பெண் புயல் இன்று கரையைக் கடந்தது. புதுச்சேரியில் புயல் நிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது