Category: Tamil

முதல்வர் ஸ்டாலின் உரை

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பேசினர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். அப்போது நான் சட்டசபையில் பேசும்போது, மக்களால் ஆட்சியில் இருக்கும் நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் வராது. அது பற்றி மக்கள்…

இங்கே நீங்கள்தான் பணக்காரர்

நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால் அங்கே நீங்கள்தான் பணக்காரர். இந்திய மக்கள் இந்தோனேசியாவில் பணக்காரர்களாக உணர முடியும். இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகம். 1 இந்திய ரூபாய் 183 இந்தோனேசிய ரூபாய்க்கு சமம். வியட்நாம் அதன் அற்புதமான கடற்கரைகளுக்கு…

குற்றவாளி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு இன்று அதிகாலையில் தீடிரென்று வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தங்கம் விலை ரூபாய் 60,000/- ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 60,000 ஆக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் தங்கம் விலை கூறிய வாய்ப்பில்லை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என பங்கு சந்தை வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன

சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி திங்கட்கிழமை முதல் தாம்பரம் – காட்டாங்குளத்தூர் வழி செல்லும் சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக…

நடிகர் அஜித் 3வது இடம்

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 3வது இடம் பிடித்துள்ளது. தனது வெற்றியினை மகிழ்வு படுத்தும் விதமாக நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆளுநர் R.N.ரவி குற்றச்சாட்டு

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6ஆம் தேதி துவங்கியது. இந்தக்கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டி விட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் அவையில் இருந்து…

சீமானுக்கு இ.பி.எஸ் கண்டனம்

பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் கூறிய பதிலாவது “இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஒரு இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு…

ரூபாய் 1000 வழங்காதது ஏமாற்றமே !

தமிழக அரசு சார்பில் இன்று காலை முதலே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனை காலை முதலே ரேஷன் கடைகளுக்கு வந்து வரிசையில் நின்று வாங்கி கொண்ட மக்கள் ரூபாய் 1000 வழங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பொங்கல் பரிசில் 1…

மகளிர் உரிமைத்தொகை

பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 வங்கி கணக்குகளில் இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது.2 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14, 15-ஆம் தேதி…