தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
காலை: 🔔🔔 6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅7-8. புதன். 💚 👈சுபம் ✅8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅9-10. சனி.. ❤👈அசுபம் ❌10-11. குரு. 💚 👈சுபம் ✅11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌ பிற்பகல்: 🔔🔔 12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌1-2. சுக்கிரன்.💚…
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது. பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்படுள்ளது. விண்ணப்பதாரர்கள்…
🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 19, 2024 தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு…
18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய்.மூத்த குடிமக்களுக்கு 6,000 ரூபாய் ஓய்வூதியம். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டது.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அக்.1-ம் தேதி வரை வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை புல்டோசர் மூலம்…
மதுராந்தகம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்து: மதுராந்தகம் அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அரசு பேருந்து பணிமனை அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின்…
பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து
திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்
பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.