Category: Tamil

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை

ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

ஆன்மீக செய்தியில்……..ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல

வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் ! வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம் ! எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம் ! அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம் ! மனைவி பார்க்கும்…

ஆன்மீக செய்தியில்……..நவராத்திரி விழா

(3/10/2024 -ஆரம்பம் 12/10/2024) முடிவு 3/10/20241 ஆம் நாள் > ஸ்ரீ துர்க்கா பூஜை 4/10/20242 ஆம் நாள் > ஸ்ரீ துர்க்கா பூஜை 5/10/20243 ஆம் நாள் > ஸ்ரீ துர்க்கா பூஜை 6/10/20244 ஆம் நாள் > ஸ்ரீ…

வரலாற்றில் இன்று-[ 2- அக்டோபர்-]

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம் – 1975 தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச…

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

மராட்டிய மாநிலம் புனேவில் பவ்தான் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் மீட்புப் படையினர் விரைந்தனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ரூ.84,000 கோடி மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமூக…

ரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

35லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்ததன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவானதாகவும் அதில் 10,536 பேர் உயிரிழந்ததாகவும்…