Category: Tamil

ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்;

ஒருநாள் டெலிவரி பார்ட்னராக மாறிய Zomato CEO தீபேந்திர கோயல்; ஆர்டர் எடுக்க மாலுக்கு சென்றபோது லிஃப்ட் வசதி இருக்கும் பொதுவழியில் செல்ல மால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. எங்கள் ஊழியர்கள் நலனுக்காக மால்களுடன் நாங்கள் இன்னும் நெருக்கமாக செயல்பட வேண்டும்…

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் மாநில விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 3.12.2024 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. விருதுகளுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும்…

தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும்,

தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல்…

டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.315 கோடி மதிப்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள டைடல் பூங்காவை…

ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூனாட்சி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிபின் குமார்(19), பரனித்தர்(19) ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி…

🙏ஆன்மீக செய்தியில்……..நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து…

மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால்

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவு பெற்றதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை!

சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு

சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.70-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்