Category: Tamil

ஆன்மீக செய்தியில்……..உங்களுக்கு தெரியுமா?

காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்காஞ்சிபுரத்து மக்களுக்கு இந்த வாட்ஸ் அப் தகவலை அனுப்பி அவர்களின் ஊர் பெருமையை உலக அறிய செய்யுங்கள்.. உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்..காஞ்சிபுரம் குடி மக்கள் வாழ்க! வாழ்க!!காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 66000…

1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு

அம்மா உணவகங்கள் மூலம் நேற்று 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.மழை காரணமாக நேற்றும் இன்றும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்றிரவு தம்புல்லாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்…

விஷேச நாட்களின் போது சுற்றுலா பயணிகளின் வருகை

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர் விடுமுறையையொட்டி 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு…

திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக். 16ல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக். 16ல் தரிசனத்துக்கு பரிந்துரை கடிதங்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது

குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள்

குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…