Category: Latest News

செங்கல்பட்டு: புரவி புயல் புரண்டுவருவதால் கடற்கரையோரப் பகுதிகளில் மழை

புரவி புயல் புரண்டுவருவதால் செங்கல்பட்டு மாவட்டம். கடற்கரயோர பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பொறுத்தவரை அனைத்து ஏரி, குளம்,குட்டைகள் நிரம்பியுள்ளது இனி வரும் மழை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் சங்கடத்தை உருவாக்கம் என்பது மக்களின் எண்ணோட்டம்.…

திண்டுக்கல்: புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் அவர்களின் ஆலோசனைப்படி (புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக) இன்று 3/12/2020 மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது R.ரமேஷ்கொடைக்கானல் செய்தியாளர்தமிழ் மலர் மின்னிதழ்

இனி அணைத்து காவல் நிலையங்களிலும் இது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்

தமிழக அரசுக்கு அடுத்த சிக்கல்! போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!!!

தங்களது கோரிக்கைகளுக்கு வரும் 17 -ம் தேதிக்குள் முறையான தீர்வு காணப்படாவிடவில்லை எனில், வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக்…

அமெரிக்கா: கடலில் மாட்டிக்கொண்ட ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம்!

அமெரிக்காவில் கடலில் மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஸ்டூவர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது…

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில்…

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு…, டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு,,,

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது, இதனால் தடைபோது தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி முதல்…

செங்கல்பட்டு: பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் தமிழக முதலமைச்சர் அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன் BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர…

மருத்துவமனை செய்தி

தமிழ் மலர் மின்னிதழ் கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ் அவர்களின் உறவுமுறை தம்பி ஆகிய திவாகர் (கார் ஓட்டுநர்), வயது 23, நேற்று முன்தினம் கொடைக்கானல் இருந்து சென்னைக்கு சவாரி ஏற்றி வந்துள்ளார். சென்னையில் அதிகாலை 3 மணி அளவில் சவாரி வந்தவர்களை…

கானத்தூர் J12 ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் சிறப்பான பணிகள் மற்றும் சீரிய செயல்பாடுகள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி, நிவர் புயல் தாக்கத்தினால் பனையூர் 4th அவென்யூ சாலையில் மரங்கள் சரிந்து விழுந்தன. அந்த பகுதியில் உள்ள மக்கள் கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் ஜே12க்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் வந்தவுடன்…