தி.நகர்: செட்டி ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்தது
சென்னை.T NAGAR.GN செட்டி ரோட்டில் நேற்று இரவில் இருந்து பெய்த கனமழையால் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. எம்ஜி தமீம் அன்சாரிசெய்தியாளர்தமிழ் மலர் மின்னிதழ்
சென்னை.T NAGAR.GN செட்டி ரோட்டில் நேற்று இரவில் இருந்து பெய்த கனமழையால் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. எம்ஜி தமீம் அன்சாரிசெய்தியாளர்தமிழ் மலர் மின்னிதழ்
முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையிலும் நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்றது முப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். உடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நகராட்சி நிர்வாகம்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின்…
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலியை போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து…
பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்…
கனமழை காரணமாக சென்னையிலிருந்து மதுரை தூத்துக்குடி டெல்லி கோவா செல்லும் 7 விமானங்கள் ரத்து. விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு. S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர்.தமிழ்மலர் மின்னிதழ்
தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனோ நோய் தடுப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு கண்காணிப்பு முகாம் covid-19 பம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி அவர்களின் ஆலோசனைப்படி துப்புரவு ஆய்வாளர் சுந்தர்ராஜன் அவர்கள் அறிவிப்பின்படி பம்மல் சுற்றுவட்டார பகுதியில்…
சீறும் நடராஜன் பந்து சிலிர்த்தது இளைஞர்கள் நெஞ்சு. நேற்று நடந்த இந்திய vs ஆஸ்திரேலியா கிரிக்கட் போட்டியில் தன் திறமையால் 2 முக்கிய விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மணதில் குடியேறிய தமிழன் நடராஜன். K. GopuTamil malar
கார் நிறுத்த வீட்டில் தனி இடம் இருக்கிறது என்ற ஆதாரத்தை காட்டினால் மட்டுமே புதிதாக கார் வாங்க பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையை கொண்டுவர கர்நாடகா அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநிலங்களில் ஒன்றான…