Category: Latest News

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி உட்பட்ட பகுதி விநாயக நகர் கமிஷனர் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுகளை மேற்கொண்டு கன மழையினால் தாழ்வான பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பொழிச்சலூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில்…

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் வருவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.…

குவைத் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. அங்கு 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 29 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக…

இன்று கல்லூரிகள் திறப்பு!

திட்டமிட்டபடி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்படும். உயர் கல்வித்துறை அமைச்சர்கே.பி. அன்பழகன் அறிவிப்பு. S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம்

மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. மாமேதை ஐயா டாக்டர் அம்பேத்கர் 64 வது நினைவு தினம் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஐயா மாமேதை அம்பேத்கர்…

பாம்புகளுக்கு நினைவகம் இல்லை

முந்தைய ஜென்மங்களில் செய்த தவறுக்காக பாம்புகள் மனிதர்களை பழிவாங்க வரும் என்று நாம் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும், அவை நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்பது சந்தேகமே. ஆனால் கடந்த 32 ஆண்டுகளாக பாம்பு தன்னை பழிவாங்குகிறது என்று ஒரு நபர் நம்புகிறார்.…

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில யோசனைகள்!

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில யோசனைகள்! சுறுசுறுப்பாக இருப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவது, நீண்டகால சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.…

நிலவில் இரண்டாவது நாடாக கொடி நாட்டிய சீனா!

பிஜீங், 1969-ம் ஆண்டு, அப்பல்லோ-11 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்கா, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்தாலும் கொடியை நாட்டவில்லை. இந்நிலையில், 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக…

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டம் அறிவிப்பு!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில்…

சுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்மஸ் தாத்தா அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்!

கிறிஸ்துமஸ் தாத்தவான சாண்டா கிளாஸ் நீரில் மூழ்கி கடல் மீன்களுக்கு உணவளிக்கும் காணோளி காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாள் நெருங்க நெருங்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன. ஐரோப்பாவில் உள்ள மால்டா(Malta) ஒரு…