செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்!
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி உட்பட்ட பகுதி விநாயக நகர் கமிஷனர் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுகளை மேற்கொண்டு கன மழையினால் தாழ்வான பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பொழிச்சலூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில்…