Category: Latest News

இன்ஃபோசிஸ் நிர்வாகம் அறிவிப்பு !

இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது. எனவே ஒரு சில துறைகளை சேர்ந்தோர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.…

4 வங்கிகளின் வாட்ஸ்அப்- பே வசதி!

பாரத ஸ்டேட் வங்கி, ஹெ.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக ‘வாட்ஸ்ஆப் பே’ வசதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு, கடந்த நவம்பர் மாதம் இந்த ‘வாட்ஸ்ஆப் பே’ வசதிக்கு அனுமதி கொடுத்துள்ளது…

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு அதிரடி உத்தரவு7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சென்னை : 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை அமலாக்கப் பிரிவின் மண்டல…

மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு!

மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு!ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார்அக்னிகோத்ரி நியமனம்! சென்னை : மெரீனா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஜனவரி 20 மற்றும் 21ஆம் தேதிகளில் மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடை ஒதுக்கீடு பணிகளை…

தமிழகத்தில் மினி கிளினிக்

நேற்று தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,இதனிக்கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று…

பூமி பூஜை நடைபெற்றது.

பொழிச்சலூர் ஊராட்சி புது கட்டிடம் பூமி பூஜை! செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம், பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகத்தில் புது கட்டடம் கட்டுவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் காஞ்சி மாவட்ட…

கற்பூரம் பற்றி நாம் அறியாத பல விஷயங்கள்..

கற்பூரம் பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் மற்றும் அதன் பயன்கள்! பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இது அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக்…

ZERO VIOLATION

நேற்று மாலை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் R9 வளசரவாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M. செல்வம் அவர்கள் தலைமையில், J2 அடையாறு போக்குவரத்து உதவி ஆய்வாளர் L. N. லூயிஸ் முன்னிலையில் ZERO VIOLATION என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும்

சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சென்னை புறநகர் ரயில்களில், பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தெற்கு ரயில்வே நிர்வாகம்…

எழுத்துத் தேர்வு

இரண்டாம் நிலை காவலர்கள் 10,906 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளருக்கான பணியிடங்கள்…