Category: Latest News

புதிய வகை கொரோனா!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா!கண்காணிப்புபணிகள் தீவிரம்அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்! பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! வருடந்தோறும் கிறிஸ்துமஸ் திருவிழா அதிமுக மற்றும் சார்பில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன்…

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! முதல்வர் விருதுகளை வழங்கினார்! சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர்டாக்டர் எடப்பாடிகே.பழனிசாமிமாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த நிறுவனம் சமூக பணியாளர்கள் ஆசிரியர்கள் ஓட்டுநர்கள்…

திருப்பூர் மாவட்ட. நிருபர்கள் நிர்வாகிகள் அறிமுக விழா

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இந்தியன் மஹாலில் தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட. நிருபர்கள் நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை நடைபெற்ற போது எடுத்த படம்

தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம், முக கவசம்,அணிவது மற்றும்…

சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்.

சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கினார் சேலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி,பெரிய சோரகை கிராமம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தனது சொந்த தொகுதியில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். S.முஹம்மது ரவூப்தலைமை…

அரையாண்டு தேர்வு ரத்து!

அரையாண்டு தேர்வு ரத்து!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் தகவல்! அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து தனியார் பள்ளிகள் வேண்டுமானால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் *9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும்,10, 11…

பாராட்டு மற்றும் நினைவு பரிசு

தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட நியூஸ் எடிட்டர் மற்றும் திருப்பூர் ரஜினி மக்கள் மன்ற இரண்டாம் மண்டல இளைஞரணி செயலாளர் A.மருதமுத்து அவர்களுக்கு கொரனா சமயத்தில் சிறப்பான சேவை செய்ததற்காக பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்…

நான் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகித‌த்தை குறைத்த மாநிலம் தமிழகம். தமிழ்நாடு முதலமைச்சர் தகவல்! கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்?* தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் டிசம்பர்…