Category: Latest News

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மக்கள் செல்லும் வகையில் நாளொன்றுக்கு 500 மின்சார ரயில் சேவைகளை வழங்கியுள்ளது தெற்கு ரயில்வே. கூட்ட நெரிசலால் கொரோனா…

மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ…

சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு!

போலீசாருக்கு குவியும் பாராட்டு… சென்னையில் கோகுல் குமார் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பணத்தை போலீசார் அதிரடியாக மீட்டுக் கொடுத்துள்ளனர். சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த கோகுல்…

கொடியேற்றும் விழா

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெருப்பெரிச்சல் பகுதிகளில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்ற போது எடுத்த படம் இவ்விழாவிற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து…

குழந்தை ஒன்று மயக்க நிலையில்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தண்டுக்காரன்பாளையம் கிராமம், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் vசுமார் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் இருந்ததாகவும், பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலை தெரிவித்து அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி…

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு! 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை…

இங்கே உறங்குவது ஒரு உடலோ ! ஒரு ஆத்மாவோ இல்லை ! கோடானுகோடி தமிழர்களின் எண்ணங்களையும் ! வாழ்க்கையையும் மாற்றியஒரு புனிதரின் உடல் உறங்கும் இடம் ! ஒரு உடலை துறந்து காற்றில் கலந்து இன்றும் எங்களின் சுவாசமாகவும் ! உயிராகவும்…

நினைவஞ்சலி தினம்!

புரட்சித் தலைவர் ,பொன்மனச்செம்மல்,மக்கள் திலகம்,எம்ஜிஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். அகிலம் முழுவதிலும் யாருக்கும் கிட்டாத பெரும் கீர்த்திக்குரிய மக்கள் தலைவன்.மறைந்தும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து வாழும் சரித்திரம் காணாத யுகபுருஷன், இலங்கை ஈன்ற இதயக்கனி……

தமிழக அரசு உத்தரவு!

நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு தமிழக அரசு உத்தரவு! பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26-ம் தேதி 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். கடை ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு…