Category: Latest News

11 நாட்கள் விடுமுறை..

நியாய விலைக்கடைகளுக்கு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு… தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து…

2500.பொங்கலுக்கு பிறகும் பெறலாம்

ஒன்றும் அவசர படவேண்டாம்பொங்கல் பரிசு ரூபாய் 2500.பொங்கலுக்கு பிறகும் பெறலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார், தமிழ்மலர்,செய்தியாளர். MG தமீம்அன்சாரி.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகுதிரு/எடப்பாடிகே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர்டி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தரமணி அண்ணா திடல் சாலையில்…

இலவச பொது மருத்துவ முகாம்..

விருதுநகர் மாவட்டம்காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது தமிழக கத்தோலிக்க நல்வாழ்வு சங்க ,ம் ஒருங்கிணைந்|த சமூக நல்வாழ்வு திட்டம் மற்றும் மதுரை என் டி சி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் காரியாபட்டி பாரத் பள்ளியில்…

சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்! இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் 2008ஆம் ஆண்டு செய்துகொண்ட தூதரக ஒப்பந்தத்தின் விதிகளின் படி ஜனவரி 1 மற்றும் ஜீலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள…

இந்திய மகளிர் ஹாக்கி அணி..

டோக்கியோஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம்! புதுடெல்லி! அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்காண்டுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 போட்டிகளில் அர்ஜென்டினா அணியுடன் மோதுகிறது. இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில்…

வேலை வாய்ப்பு செய்திகள்

ஆதார் துறையில் வேலை வாய்ப்பு 2021-தவற விடாதீர்கள். இந்திய ஆதார் துறையில், இன் (UIDAI) காலியாக உள்ள பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் துறையில் quality check பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.…

அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை. சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. 5 மாவட்டத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. ரஹ்மான். செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்

ஒரே நாளில் 53,285 பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் 53,285 பேருக்கு கொரோனா! புத்தாண்டின் முதல் நாளில் 53,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வரும் சில வாரங்கள் என்.ஹெச்.எஸ்-க்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும் என்று எச்சரிக்கை வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க…

மிஸ்டு கால் கொடுத்தால் சிலிண்டர் புக்கிங் வசதி!

வீட்டுக்கு வீடு கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக கைபேசி எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ்…