திரையரங்குகளில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது ராமதாஸ் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் வழக்கமான நேரங்களில் மக்கள் செல்ல அனுமதி
வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் அறிகுறியாக தமிழகத்தில் முட்டை விலை 25 பைசா சரிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை 2021 இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும்…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 மணி நேரத்தில் செவியலியர் உயிரிழப்பு.. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி…
தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் இடித்து நாசமாக்கப்பட்ட 100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்து கோயிலை, மீண்டும் கட்டித்தர வேண்டுமென இபிடிபி எனப்படும் வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம். அந்தக் கோயிலானது, பாகிஸ்தானின் கராக் மாவட்டத்தில், கைபர் பக்டுன்குவா…
முதல்வர் பழனிசாமி பெருமிதம்.தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாக குறைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டு உள்ள தகவலில் தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக…
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்சம் ஒழிப்பு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். பட்டாபிராம் பகுதியில் காலிமனை வரிவிதிப்புக்கு லஞ்சம் கேட்டதாக பில்கலெக்டர் கார்த்திக் மீது கலைச்செல்வி என்பவர் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ஏடிஎஸ்பி…