Category: About us

மழைக்கு வாய்ப்புள்ளதாக

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, குமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய…

பரந்தூரில் விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரந்தூரில்…

வங்கதேச கிரிக்கெட் அணி

வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி.20போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் செப்.19-23 வரை சென்னை சேப்பாக்கத்திலும், 2வது டெஸ்ட், செப்.27-அக்.1ம்தேதி வரை கான்பூரிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து 3…

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்.

பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் முதல் முறையாக இந்தியாவுக்கு தங்கம். முதலிடம் பிடித்த ஈரான் வீரர் பெய்ட் சயாஹ் தனது நாட்டு தேசியக் கொடிக்கு பதிலாக வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம். தங்கப்பதக்கம் வென்ற வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,…

இடஒதுக்கீடு மறுத்து அறிவிப்பாணை ரத்து!

புதுச்சேரியில் 9 துறைகளில் 183 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி (Group Non-Gazetted posts) பணிடங்கள் நிரப்புவதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), மிக மிக பிற்படுத்தப்பட்டோர் (EBC), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) ஆகிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுத்துப்…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டில் 18 ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், காப்புக்காடுகள் பகுதியில் சிலைகளை கரைக்க தடை விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு அளித்துள்ளது. நாகை வேதாரண்யம் பறவைகள் சரணாலயம், ஈரோடு வெள்ளோடு சரணாலய நீர்நிலை, சென்னை பள்ளிக்கரணை, கடலூர் பிச்சாவரம்…

காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் விவாதமின்றி

காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் விவாதமின்றி நிறைவேற்றிய 96 தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி மனு மீதான விசாரணையில் மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 3-ல் நடந்த மாமன்ற கூட்டத்தையும் செல்லாது என…