Category: About us

பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ்

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இரஜோந்திரன்BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர மன்ற…

“நந்தி வித்து நாதமருந்து”

. இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது… அந்த மருந்தின்…

எங்கும் என்பது தமிழன்தான்.

சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான். மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான். மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான். ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான். பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய…

இந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை: விமான நிலையத்தில் சாம்பல் மழை!

உலகிலேயே அதிகமான எரிமலைகள் செயல்பாட்டில் உள்ள நாடு இந்தோனேஷியா. இதனால் அடிக்கடி அங்கு எரிமலை வெடிப்புகள் நடந்து வருகின்றன. இந்தோனேஷியாவில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான இலி எரிமலை நேற்று வெடித்தது. இதனால் வான் மேகங்களை தாண்டி பல மீட்டர் தூரத்திற்கு…

தமிழ்நாடு முதலமைச்சர் குடும்பத்துடன் தரிசனம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் திருமலை திருப்பதி அருள்மிகு வெங்கடேஸ்வர பெருமாளை குடும்பத்துடன் தரிசனம் செய்தபின் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் டாக்டர் ஜவஹர் ரெட்டி இஆ.ப, அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம்…

கார்த்திகை செவ்வாயில், ராகுகால வழிபாடு!

கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி. செவ்வாய்க்கிழமை என்பது வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உகந்த நாள். செவ்வாய்க்கிழமை என்பது அம்பிகையை வழிபடுவதற்கு உகந்த நன்னாள். முக்கியமாக, உக்கிர தெய்வங்களை வணங்கி வழிபடுவதற்கு உரிய…

தூதுவளை பயன்கள்

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ,…

பிரபல எழுத்தாளர் மணவை பொன்.மாணிக்கத்திற்கு தமிழ்மலர் மின்னிதழ் பாராட்டு விழா!

தமிழ்மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிகையாளர்கள் சார்பில், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதை, ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.’ மற்றும் ‘புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர்.’ காவியங்கள் படைத்தவரும்,…

சுக்கிரன் யோகத்தை அடைவது எப்படி?

சுக்கிரன் யோகத்தைக் கொடுப்பார் என்றே எல்லாரும் நம்புவார்கள். ஆனால் அவர் அமரும் இடத்தைப் பொறுத்தே நன்மைகள் ஏற்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீசம் பெறுவார். எனவே, கன்னி வீட்டில் சக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள், சுக்கிர திசையில் யோகத்தை அடையமாட்டார்கள், அதேபோல சுக்கிரன்…