Category: About us

இயற்கையோடு இணைந்த வாழ்வு

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .…

ஒத்தடம்… இதம்…சுகம்…நலம்!

ஒத்தடம் கொடுப்பதைப் பாட்டி வைத்தியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து வகை மருத்துவ முறைகளிலும் ஒத்தடம் (Fomentation) என்பது மிகச்சிறப்பானதொரு சிகிச்சை முறையாக உள்ளது. ஒத்தடம் கொடுக்கப்படும்…

ஜோ பைடன் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க அதிபராகத் பதவியேற்க உள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவர்,…

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால்…

ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட…

கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்!

கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு தீப திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. முருகன், சிவ ஆலயங்கள் மட்டுமல்லாது பெருமாள் ஆலயங்களிலும் தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.…

என் கடமை !

என்னைப் பொருத்தவரை திரையில் இயல்பான நடிப்புக்கு முன்னோடி மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான் என்பேன் . காதல் காட்சி உட்பட . ஆசையுடன் பார்த்தால் மோசமில்லைங்க ஆதரவை கேட்டால் பாவமில்லிங்க நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு நடப்பது தானே…

பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ்

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இரஜோந்திரன்BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர மன்ற…