Category: About us

‘மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்’ : தங்கம் விலை இப்படியே ஏறிகிட்டு போன எப்படி வாங்குறது..!!!

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, 3வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.40 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த…

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு தட்டை!

பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருக்கும் நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களைத் தெரியப்படுத்தி, அவர்களுக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு இந்த கேழ்வரகு இனிப்பு தட்டை உதவும். ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்றது. புத்துணர்ச்சித் தருவது. எப்படிச் செய்வது? ஒரு…

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களின் அநேக…

5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன

டெல்லி டிசம்பர் 1ம் தேதி முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பல மாற்றங்களை மக்கள் கண்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் டிசம்பர் 1ம் தேதியான…

சிம்புக்கு கார் பரிசளித்த தாய் உஷா ராஜேந்தர்!

சிம்புக்கு கார் பரிசளித்த தாய் உஷா ராஜேந்தர்! திரைப்படங்களில் பழைய உற்சாகத்துடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து, உடல் எடையைக் குறைத்துள்ள சிம்புவின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் உஷா டி. ராஜேந்தர். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன்…

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..! அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன்…

வேளாண் மசோதாக்களையும் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்

விவசாயிகளுடன் பிரதமர் திறந்த இதயத்துடன் பேச வேண்டும்!-வேளாண் மசோதாக்களையும் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…

கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம்!

புரெவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம் அதிகரிக்கிறது. நல்லிரவு 1 மணி முதல் சூறாவளி காற்றுடன் மழையும் பேய்ந்த வண்ணம் இருக்கிறது. புரெவி புயலின் காரணமாக தென்…

ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

சென்னை, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள்…

சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 610 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வீடுகளுக்கான சிலிண்டர் 660 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. அதே…