Category: About us

விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல்

விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் மாணிக்கம் தாக்கூருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மாணிக்கம் தாக்கூர் எம்.பி., தேர்தல் ஆணையம் பதில்…

கோபி வட்டார போக்குவரத்து

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புரோக்கர்கள், அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை…

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார்.

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி…

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. மலை ரயிலில் முதல் வகுப்பில் 80 பேரும், 2-ம் வகுப்பில் 130 பேரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி மொபைல் சந்தையில்

5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது என கவுன்ட்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை. 5ஜி மொபைல் சந்தையில் அமெரிக்கா 3-வது இடத்தில்…

சிலைகள் நிறுவுதல்

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 64,217 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாநிலம் முழுவதும் இன்று விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனையாகிறது.

மணிப்பூர்- முன்னாள் முதலமைச்சர் வீட்டில் தாக்குதல்

மணிப்பூர்: முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல். ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு. சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதல் 2 கட்டடங்கள் சேதம் என தகவல்

പാരാലിമ്പിക്‌സിൽ ഇന്ത്യക്കായി

പാരാലിമ്പിക്‌സിൽ ഇന്ത്യക്ക് മറ്റൊരു സ്വർണമെഡൽ കൂടി. പുരുഷന്മാരുടെ ഹൈജംപിൽ ഇന്ത്യയുടെ പ്രവീൺ കുമാർ സ്വർണം നേടി. പുരുഷന്മാരുടെ ഹൈജമ്പിൽ 2.08 മീറ്റർ ചാടി ഏഷ്യൻ റെക്കോഡും പ്രവീൺ സ്ഥാപിച്ചു.