தமிழகம்

Latest Newsதமிழகம்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு ஜூன் 19ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Read More
Latest Newsதமிழகம்

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அவசரமாக அழைத்துச் சென்றனர் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார்

Read More
Latest Newsதமிழகம்

ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை

80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து

Read More
Latest Newsதமிழகம்

எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்யாதீர்”

திருச்சி எஸ்.ஆர்.எம். நிறுவன விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் விரிவான விசாரணைக்காக வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

Read More
Latest Newsதமிழகம்

15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்

ஜூன் மாதத்தில் காவிரியில் இருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் கோரிக்கை ஏற்கனவே தரவேண்டிய நிலுவையில் உள்ள 6 டிஎம்சி

Read More
Latest Newsதமிழகம்

குறுவை சாகுபடி தொகுப்பு.

டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு. குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Read More
செய்திகள்தமிழகம்

தென்னக ரயில்வே தகவல்

தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம். இன்று மற்றும் 14ம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு

Read More
Latest Newsதமிழகம்

வனத்துறை தகவல்

திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை தமிழ்நாடு-ஆந்திரா எல்லை வனப்பகுதியில் விடப்பட்டது: வனத்துறை தகவல் திருப்பத்தூரில் கார் ஷெட்டில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பத்தூர்

Read More
Latest Newsதமிழகம்

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று நண்பகல் 12 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை

Read More