தமிழகம்

Latest Newsதமிழகம்

விக்கிரவாண்டி தேர்தல் தேமுதிகவும் புறக்கணிப்பதாக

விக்கிரவாண்டி தேர்தல், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு. இன்றைய காலகட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

Read More
Latest Newsதமிழகம்

தந்தையர் தினம் – முதல்வர் வாழ்த்து

தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!

Read More
Latest Newsதமிழகம்

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புசென்னையில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான

Read More
Latest Newsதமிழகம்

செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவர்

தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்

Read More
Latest Newsதமிழகம்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பாமக என்ற பினாமி மூலம் போட்டியிடுகின்றன: ப.சிதம்பரம் பாஜக மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை’ ‘பாஜக

Read More
Latest Newsதமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பக்ரீத் வாழ்த்து

“நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்”

Read More
Latest Newsதமிழகம்

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் 60 சதவீத மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

Read More
Latest Newsதமிழகம்

கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. BVSc அண்டு AH பட்டப்படிப்புக்கு 9,039 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். BTech பட்டப்படிப்புக்கு 1,872 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று

Read More
Latest Newsதமிழகம்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை, ஒருவரை தாக்கி விட்டு அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு தப்பியோடியது மயக்க ஊசியை செலுத்தி

Read More