தமிழகம்

Latest Newsதமிழகம்

வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய்

ஒசூர் அருகே ஆவலப்பள்ளியில் வெறிநாய் கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய், மகள்

Read More
Latest Newsதமிழகம்

2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்

2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப்

Read More
செய்திகள்தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில் யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு

Read More
Latest Newsதமிழகம்

விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் ஏமாற்றம்.

Read More
Latest Newsதமிழகம்

மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு ஏற்பாடு நடந்தபோது நேரிட்ட விபத்தில் 4 பேர் காயம்

Read More
Latest Newsதமிழகம்

கள்ளச்சாராயத்தில் மட்டுமில்லை, குளிர்பானங்களிலும் மெத்தனால் கலந்திருக்கிறது

கள்ளச்சாராயத்தில் மட்டுமில்லை, குளிர்பானங்களிலும் மெத்தனால் கலந்திருக்கிறது: மருத்துவர்கள் தகவல் கள்ளச்சாராயத்தில் மட்டுமல்ல, உணவகங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகள், குளிர்பானங்கள், கார்பன் கலந்த பானங்களிலும் மெத்தனால் கலந்திருப்பதாக

Read More
தமிழகம்

மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்

நடுப்பட்டியைச் சேர்ந்தவர்சீனிவாசன்(68). இவரது பேரன் திருக்குமரன் (15). இன்று காலை வீட்டு முன் உள்ள பந்தலில் தாத்தா சீனிவாசனும், பேரன் திருக்குமரன் இருவரும் துணி காய வைக்க

Read More
Latest Newsதமிழகம்

சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கிருஷ்ணாபுரம், ஆச்சி மடம், கீழநத்தம், மேலகுளம் பகுதியில் வங்கிகள், பேருந்து நிறுத்தம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி

Read More
Latest Newsதமிழகம்

மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளான ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மதுவிலக்கு

Read More
செய்திகள்தமிழகம்

கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 2.66 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்

Read More