ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா தான் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால், பொறுப்பு எடப்பாடி
முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்து வரும் பயணிகள் இதனால் சிரமத்திற்குள்ளாகினர் இதையடுத்து தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பயணிகளின் மத்தியில் எப்போது முன்பதிவில்லா
திமுக கூட்டணியில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர் பெயரும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேயர் பதவிக்கு போட்டியிடும் நபர் குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு
நெல்லையில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமது காதர் இன்று திமுகவை சேர்ந்த தனது
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பது அரசின் தார்மீக கடமை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார், உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் என்ன செய்வது
சனிக்கிழமைகளில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து
டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட கலெக்டர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் தமிழக அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள்
சென்னை: திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மதிமுகவின் லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு
மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். எம்.ஜி.ஆர் எனக்கு நெருக்கமானவர். அவர் முதல்