தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து இன்று காலை மேலும் வழுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த

Read More
தமிழகம்

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை!!!

திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து

Read More
தமிழகம்

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…

5 சவரனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Read More
தமிழகம்

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், அனைத்தும் நிறைவேறும்- சசிகலா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு

Read More
தமிழகம்

திருக்கடையூர் பகுதியில் பரவலாக மழை…

திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாலையில் தற்போது பெய்து வரும் மழையால் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல்

Read More
தமிழகம்

20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வாகன

Read More
தமிழகம்

மயிலாடுதுறையில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை …

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில்

Read More
தமிழகம்

ருத்ராபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு ….

குத்தாலம் தோப்புத்தெருவில் பழமை வாய்ந்த ருத்ராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு கடந்த 4-ந் தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. தொடர்ந்து

Read More
தமிழகம்

நன்றி தெரிவிக்க வந்த மேயர்; மழலைகள் செய்த செயல்!!!

வீடுவீடுகளாய் சென்று நன்றி தெரிவிப்பின் போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,சிறுமியர் மேயரை வரவேற்கும் வகையில் வீட்டின் மாடிகளிலிருந்து மலர்களை தூவி உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர். மலர்

Read More
தமிழகம்

கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் மரணம்…

சென்னை பெசன்ட்நகர் அடையாறு கழிமுகம் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெளரிசங்கர் திருவான்மியூரை ஸ்ரீராம்(20), இந்திரா நகரை

Read More