தமிழகம்

தமிழகம்

விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிப்பு….

தமிழகமெங்கும் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தைத் தணிக்க குளிர்பானம் மற்றும் தர்ப்பூசணி, வெள்ளரி, பழரசம் போன்றவற்றை மக்கள் உட்கொள்வார்கள். இதில் நீர்ப்பழம்

Read More
தமிழகம்

மேகதாது விவகாரம் கூட்டத்தை கூட்டுங்கள்- அன்புமணி கோரிக்கை..

மேகதாது அணை விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டினால், காவிரி ஆற்றில் நமக்குரிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு, கண்ணீர் விட வேண்டிய நிலை வரும். அத்தகைய

Read More
தமிழகம்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!!!

மகளிர் தினத்தையொட்டி நாளை அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது. கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’’

Read More
தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று

Read More
தமிழகம்

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் !!

தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை

Read More
தமிழகம்

ரேஷன் கடைகளில் கையாடல்!!!

சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் அத்தியாவசியப்

Read More
தமிழகம்

டார்கெட்டை முடிக்க புரோக்கர்களின் அடாவடி !!!!

டார்க்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

Read More
தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!!!

டில்லி செல்லவந்த தொழில் அதிபரின் பையிலிருந்து 2 துப்பாக்கி குண்டுகள்  பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு. அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் சொல்லாகி என்ற தொழிலதிபர்

Read More
தமிழகம்

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்.  இவரது குழந்தை மோகன்ராஜ்(வயது 8).சிறுவன் மோகன்ராஜ் வெங்கடேசன் மகன் தாஸ்(2) உடன் அருகே உள்ள தாங்கல் ஏரிக்கு

Read More