சென்னை மேயர் பிரியா ராஜனின் கனவு திட்டம் என்ன???
மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம்
Read Moreமருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம்
Read Moreஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது . கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த
Read Moreநில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆகிறார். னைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்
Read Moreதமிழ்நாடு புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “11.03.2022, 12.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்
Read Moreசென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை நேற்று இரவு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு
Read Moreமதுரை: முறையாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறி, மதுரை மேயர் இந்திராணியை, செல்லூர் பகுதி குடியிருப்போர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
Read Moreகோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில், சாகும் வரை சிறை தண்டனை பெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம்
Read Moreசென்னை : ”சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Read Moreஅனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியரின் மாதவிடாய் குறித்து தினமும் விபரம் கேட்பதால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட, எமிஸ்
Read Moreசென்னை : நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதற்காக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். சிறந்த அரசு நிர்வாகம்
Read More