தமிழகம்

தமிழகம்

680 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கோவிட் உயிரிழப்பு இல்லை…

 தமிழகத்தில், கடந்த 680 நாட்களுக்கு பிறகு கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2020 ஏப்ரல் 30ல் கோவிட்

Read More
தமிழகம்

கோவை ரயில்வே கோட்டம்: வலுக்க போகிறது போராட்டம்!!!

கோவை ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, இதுவரை 180 அமைப்புகள் ஆதரவு அளித்து கடிதம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக மூன்று எம்.பி.,க்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் இன்று

Read More
தமிழகம்

இ – சேவை’ மையங்களில் 200 சேவைகளை பெற வசதி..

சென்னை:பொதுமக்களின் வசதிக்காக, அரசு, ‘இ – சேவை’யில், இந்த மாத இறுதிக்குள் 200க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் இலக்குடன், தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் செயல்பட்டு

Read More
தமிழகம்

கல் குவாரிக்கு ரூ. 9.36 கோடி இழப்பீடு கலெக்டருக்கு தீர்ப்பாயம் உத்தரவு…

சென்னை:திருப்பூரில், விதிகளை மீறிய கல் குவாரி, 9.36 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, விரைந்து முடிவெடுக்குமாறு, கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சேதுராம்

Read More
Latest Newsதமிழகம்

திருச்செந்தூர் கோயில் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம்!!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு தினமும் நடக்கும். தேரின் மேல் பகுதி குடை

Read More
Latest Newsதமிழகம்

மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

மேலடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்

Read More
Latest Newsதமிழகம்

தி.மு.க., – அ.தி.மு.க., இடையே பதற்றம்: சுவரொட்டி பிரச்னையால் மோதல்…

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் எட்டு பெருசா, ஏழு பெருசா என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ஓட்டுகள் வாங்கிய எங்களை தோற்றதாக தெரிவித்ததாக, அ.தி.மு.க.,வினர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Read More
Latest Newsதமிழகம்

23 லட்சம் டன் நெல் கொள்முதல் ரூ.4,369 கோடி பட்டுவாடா…

சென்னை:நடப்பு சீசனில் நேற்று வரை விவசாயிகளிடம் இருந்து, 23.39 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததற்காக, 4,369 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட

Read More
Latest Newsதமிழகம்

மின் உற்பத்தி முடங்கும் அபாயம்!!!!

சென்னை:தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, ஒன்றரை நாட்களுக்கு தேவையான, 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால், மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More
தமிழகம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது!!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்

Read More