வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 28, 29ல் வேலை நிறுத்தம்….
சென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை
Read Moreசென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை
Read Moreஉத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் உத்திரமேரூர் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல்
Read Moreகாஞ்சிபுரம் ; திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் வரும் 65 லட்சம் லிட்டர் குடிநீரில், 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Read Moreஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில்
Read Moreதமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு
Read Moreஅண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுவதையொட்டி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன்
Read Moreமும்பையில் வசிக்கும் தமிழர்கள் மதுரை மல்லி மீது கொண்டுள்ள ஆசையே தினமும் கோவை வழியாக மல்லிகைப்பூ விமானத்தில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ளது. கோவை சர்வதேச விமான
Read Moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை
Read Moreபூண்டியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களுடன் படியில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் பயணம் செய்தார். பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மாலை நேரங்களில் பள்ளி
Read Moreமயிலாடுதுறை மாவட்டம் டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தில் குரங்குகள், வீடுகளில் இருக்கும் அரிசி, காய்கறி, பழவகைகளை தின்பதுடன் அவற்றை சிதறி சேதப்படுத்திவிட்டு செல்கிறது. அதை விரட்டினால்
Read More