தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதன் கிழமை நான்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பத்தாண்டுகளாக குரல் கொடுத்த
ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான
சட்டத்தின் ஆட்சிதான் ஜெயக்குமாரை கைது செய்தது என திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என விமர்சித்ததற்கு திமுக கண்டனம்
கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி கூட்டம் பாலூரில் வைத்து ஒன்றிய தலைவர் மாங்கரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.கங்காதரன் கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் அனு
முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. தமிழகத்தில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் ஏழாம் நாள் இன்று. திருத்தேர் ரதத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்த ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் சுவாமி.