தஞ்சையில் திருமணத்திற்கு புத்தகங்களை வழங்கிய நண்பர்கள்!!!
தஞ்சையில், நண்பனின் திருமணத்திற்கு, மேள, தாளம் மூலம் முழங்க புத்தகங்களை சீராக நண்பர்கள் வழங்கினார்கள். மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று (15ம் தேதி) இரவு நடந்தது.
Read Moreதஞ்சையில், நண்பனின் திருமணத்திற்கு, மேள, தாளம் மூலம் முழங்க புத்தகங்களை சீராக நண்பர்கள் வழங்கினார்கள். மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று (15ம் தேதி) இரவு நடந்தது.
Read Moreதமிழகத்தில் இனி அடிக்கடி மின்வெட்டு வரலாம் என்றும், இதனால் மக்கள் வீடுகளில் ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர்
Read Moreசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும்
Read Moreகேரளாவில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் தங்கப்பதக்கம் வென்றதோடு, பிடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில்
Read Moreகும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர், மேயரான முதல் ஆட்டோ டிரைவர் என்ற பெருமை படைத்த சரவணன் டிவிட்டரில் இணைந்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற சாதனையைப்
Read Moreதமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப்
Read Moreசட்டம் ஒழுங்கு தொடர்பாக ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து
Read Moreதேர்தல் திட்ட வகுப்பாளரும், ஐ-பேக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோரை, நடிகர் விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு
Read Moreஅதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா முக்கிய மைல் கல்லை எட்ட உள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சசிகலா ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு மாநாடு நடத்த
Read Moreதமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை செயல்படுவதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு. தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
Read More