தமிழகம்

தமிழகம்

ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை… பெண் கவுன்சிலர் குமுறல்!

சிவகங்கை : ஒப்பந்தகாரர்களை முடிவு செய்யும் போது ஒன்றிய தலைவர் ,கவுன்சிலர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தாரர்கள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்று பெண் கவுன்சிலர்

Read More
தமிழகம்

வேளாண் கொள்கையில் மாற்றம் தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ‘பளிச்’

திருப்பூர்: ”தமிழக அரசின் வேளாண் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும்,” என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, திருப்பூரில் அவர்

Read More
தமிழகம்

2வது நாளாக பன்னீர்செல்வம் கூறியது என்ன?

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக ஆஜரானார்.அவர் ஆணையத்தின்

Read More
தமிழகம்

பண்ணாரி குண்டம் திருவிழா… தீமித்து நேர்த்திக்கடன் செலுத்திய அமுதா ஐஏஎஸ்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read More
Latest Newsதமிழகம்

அன்று கர்ஜனை… நேற்று பல்டி: இன்று என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்?!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More
Latest Newsதமிழகம்

குட் நியூஸ் சொன்ன மேயர் பிரியா… சென்னை மக்கள் குஷி!

சென்னை மேயர் பிரியா ராஜன்(28) மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்றதில் இருந்து மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. திரு.வி.க.நகர் தொகுதியில் 170 மாணவ,

Read More
Latest Newsதமிழகம்

முதல்வர் ஸ்டாலினுக்கு வார்னிங் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

எதிர்கட்சி தலைவரை போலி விவசாயி என வேளாண் அமைச்சர் கூறியது வன்மையாக கண்டிக்கதக்கது. அரசியல் நாகரீகத்தோடு பதிலளிக்க ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  வார்னிங்.

Read More
Latest Newsதமிழகம்

எடப்பாடி கோட்டையில் ஓட்டை: சேலத்தில் கெத்து காட்டும் சசிகலா!!!

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் வளைக்கும் வேலையில் சசிகலா ஈடுபட்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Read More
Latest Newsதமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
தமிழகம்

தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.! வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!

தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர்

Read More