தமிழகம்

தமிழகம்

ஏப்.,6 ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை!!

சென்னை: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டசபை மீண்டும் ஏப்.,6 ம் தேதி கூடுகிறது.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு

Read More
தமிழகம்

பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி!!

உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்

Read More
தமிழகம்

திமுக பிரமுகர் தற்கொலை முயற்சி!

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.,கட்சியை சேர்ந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோலியனூர் ஒன்றியம் கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அப்துல் கலாம் விவசாய

Read More
தமிழகம்

பேருக்கு ஒரு காலேஜ்…:அரசு மகளிர் கல்லூரியில் : யார் தருவது ‘நாலெட்ஜ்?’!!

கோவை: பெண்கள் கலைக் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போதிய ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவியர் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவை

Read More
தமிழகம்

ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வா?!!

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கே. கீரனூர் கிராமத்தில் இன்று(மார்ச் 25) அதிகாலை 2.40 மணி முதல் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. வீட்டில் இருந்த ஓடுகள்

Read More
தமிழகம்

உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் ‘சீல்’; பின்னணி என்ன? அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்!!

உணவுப் பாதுகாப்புத்துறையின் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசாதகடைகான்ட்ராக்டரிடம்கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேவேளையில், தரச்சான்றுபெற்ற கடையிலும் சோதனை நடத்தியதுடன், பிரசாத பொருட்களின்

Read More
தமிழகம்

காஞ்சிபுரத்தில் ரூ.104 கோடி நிலம் மீட்பு: மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

கடந்த, 19ம் தேதி முதல், நேற்று வரையிலான ஐந்து நாட்களில் மட்டும், 104 கோடி ரூபாய் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர். தமிழ்மலர் மின்னிதழ்

Read More
தமிழகம்

எழும்பூர் ரயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாகிறது. சென்னையில், முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையம், இந்தோ சாராசனிக்

Read More
தமிழகம்

மேடையில் ஆடியபோது உயிர் பிரிந்த பரதக்கலைஞர்; காற்றில் கலந்த காளிதாஸ்!!

மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போதே காளிதாஸ் 54, உயிர் பிரிந்தது. மதுரையை சேர்ந்த காளிதாஸ், மனைவி பானுமதி, பரதக்கலைஞரானமகள் பிரியதர்ஷினி,

Read More
தமிழகம்

பழநி கோவில் காணிக்கை ரூ.2.56 கோடி!!!

பழநி : பழநி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.56 கோடி கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோவிலில் நேற்று உண்டியல்

Read More