தி.நகர்: தி.நகர் பஸ் நிலையத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனர் கலாசாரத்திற்கு எதிராக, முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதாகி ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருந்த ஹரிஹரன் , மாடசாமி உட்பட 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். பலத்த போலீஸ்
திருச்சி பாலக்கரையை சேர்தவர் தர்மராஜ். இவர் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தஞ்சாவூர்- தஞ்சையில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து சென்ற போது போலீசாரை
சென்னை: பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாரதியின் பணியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக இருப்பவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரம்யா பாரதி.
நளினியின் பரோல் மூன்றாவது முறையாக நீட்டிப்பு. வரும் 28-ஆம் தேதி காலை சிறைக்கு திரும்ப வேண்டிய நிலையில் அவரது பரோல் மேலும் 30 நாளுக்கு நீட்டிப்பு செய்து
கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம்
வேலூரில் விடியற்காலை எலெக்டிரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியது. இதில் போட்டோகிராப்பர் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த மழை சாலையெங்கும் தண்ணீர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி முடிந்து தங்கள் வீட்டிற்க்கு பேருந்தில்