தமிழகம்

தமிழகம்

இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சேலம் கோரிமேடு

Read More
Latest Newsதமிழகம்

நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை

நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில்

Read More
Latest Newsதமிழகம்

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செப். 1, 8, 15, 22,

Read More
தமிழகம்

சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசை சொல்லாகபயன்படுத்தியதற்காக சீமான்

Read More
Latest Newsதமிழகம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த போதை பொருட்கள் அழிப்பு.

ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டது. அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தினர் திருச்சி சுங்கத்துறை

Read More
Latest Newsதமிழகம்

சென்னையில் அமைகிறது செமி கண்டெக்டர் உற்பத்தி மையம்.

செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த Applied Materials நிறுவனம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட

Read More
Latest Newsதமிழகம்

திருச்சி என்.ஐ.டி. மாணவர்கள் போராட்டம்.

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து விடிய விடிய மாணவர்கள்

Read More
Latest Newsதமிழகம்

ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு

ரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி. ரிலைன்ஸ்

Read More
Latest Newsதமிழகம்

சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 10ம்

Read More