தமிழகம்

தமிழகம்

ஐஓசிஎல் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்பு!!

மயிலாடுதுறை அருகே ஐஓசிஎல் நிறுவனம் ராட்சத குழாய்களை தனியார் இடத்தில் இருப்பு வைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில்

Read More
தமிழகம்

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை!!

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு

Read More
தமிழகம்

கிராமங்களை தேடி ஆஸ்பத்திரிகள் புதிய திட்டத்துக்காக 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்!!

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தை மருத்துவம் மற்றும்

Read More
தமிழகம்

சனிக்கிழமையும் கல்லூரி: அண்ணா பல்கலை முடிவு!!

சென்னை : அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர்

Read More
தமிழகம்

பருத்தி நூல் விலை உயர்வு!!!

திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை அபரிவிதமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி விலை (356 கிலோ) ரூ.93,500 ஆக அதிகரித்துள்ளது. அதனால், தமிழக நூற்பாலைகள், பஞ்சு

Read More
தமிழகம்

கோவை – ஈரோடு பாசஞ்சர் ரயில் கட்டணம் இரு மடங்கு உயர்வு!!

திருப்பூர்: ஈரோடு – கோவை ரயில் பயண கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு – கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கம் இன்று துவங்குகிறது. இன்று காலை,

Read More
தமிழகம்

யானைகளின் மரணத்துக்கு இதுவும் காரணம்!!!

கோவை: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சிறுமுகை வனச்சரகத்தில் தீவன பற்றாக்குறையால் யானைகள் அவதிப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், யானைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இச்சரகத்தை நோக்கி

Read More
தமிழகம்

300 கோவில்களில் அறங்காவலர் குழு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!!

திருத்தணி : ”தமிழகத்தில், 300 கோவில்களில், இந்தாண்டு இறுதிக்குள் அறங்காவலர் குழு நியமிக்கப்படும்,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில்,

Read More
தமிழகம்

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!

நாகப்பட்டினம்-நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர், பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்,

Read More
தமிழகம்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெறலாம்!!!

சென்னை: ‘கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசின்

Read More