தமிழகம்

Latest Newsதமிழகம்

வண்டலூர் அருகே திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஆராமுதன் கடந்த 29ம்

Read More
Latest Newsதமிழகம்

தமிழக அரசு விளக்கம்

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை – தமிழக அரசு விளக்கம் ஜனவரி பிப்ரவரியில் 470 பேர் கைது, 2.4 கோடி போதைப்பொருள் பறிமுதல், 25 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம்

Read More
தமிழகம்

கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உடல்

Read More
Latest Newsதமிழகம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக

Read More
Latest Newsதமிழகம்

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்

கோவையில் வடவள்ளி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.பி.பி மில்லேனியம் பள்ளி

Read More
Latest Newsதமிழகம்

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

: சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் போலீஸ் சோதனை

Read More
தமிழகம்

ஒன்றிணைந்து உழைப்போம் -அண்ணாமலை

அய்யா வைகுண்டரின் 192 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகத்தில்

Read More
Latest Newsதமிழகம்

அதிகரிக்கும் மதுபானக் கடைகள், போதைப் பொருட்கள்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக

Read More
Latest Newsதமிழகம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்.

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12,364 மாணவர்கள் ஆப்சென்ட். தமிழ்நாடு முழுவதும் 7.72 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்

Read More
Latest Newsதமிழகம்

₹1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை யானை கவுனி பகுதியில் ₹1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற படேல், அஸ்வின் ஆகியோரை போலீசார் சோதனை செய்தபோது

Read More