இந்திய தேர்தல் ஆணையம்
இதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது.
Read Moreஇதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது.
Read Moreமக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன்
Read Moreதேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,24,73,646 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட 265 புகார்கள்
Read More“மகளிர் மட்டும்” ஆனது விளவங்கோடு தொகுதி விளங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை, அ.தி.மு.க.,சார்பில் ராணி, பா.ஜ., சார்பில் நந்தினி, நா.த.க., சார்பில் ஜெமினி ஆகிய 4
Read More“பாஜகவுக்கு இன்று 4 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் பேச்சு
Read Moreவிழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், செஞ்சி தொகுதி, செம்மேடு பகுதியில் வரும் புதன்கிழமை நடைபெற
Read Moreசிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புவனத்தில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக
Read Moreகரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் வௌ்ளரிக்காய் சாகுபடியை விரும்பி செய்து வருகின்றனர். இதனால் வௌ்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
Read Moreநீலகிரி உதகையில் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஊர்வலத்தின் போது எஸ்.பி. வாகனத்தை அதிமுகவினர் தாக்கினர். பாஜகவினர்
Read Moreபுதுக்கோட்டை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.
Read More