தமிழகம்

Latest Newsதமிழகம்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணம் காலை 8.35 மணிக்கு நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண

Read More
Latest Newsதமிழகம்

காங். நிர்வாகி கைது

கர்நாடகாவில் பிரதமர் கான்வாயில் அத்துமீறல் சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார் போலீசார் தடுப்பை மீறி,

Read More
Latest Newsதமிழகம்

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள். பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்திருக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில்

Read More
Latest Newsதமிழகம்

சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாளபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி காளம்மா (70) உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி தாளவாடி போலீஸ் மற்றும் வனத்துறையினர்

Read More
Latest Newsதமிழகம்

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை

Read More
தமிழகம்

எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் விளக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம் சட்டவிரோதமானதா? மதுரையில் எய்ம்ஸ்க்கான ஆயத்த பணிகள் தான் தொடங்கப்பட்டுள்ளது மதுரை எய்ம்ஸ்க்கான கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை தமிழக சுற்றுச்சூழல்  அனுமதி

Read More
செய்திகள்தமிழகம்

உச்ச நீதிமன்றம்

மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும்: பல ஐரோப்பிய நாடுகள் மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையில் இருந்து மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டன.

Read More
செய்திகள்தமிழகம்

தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. கோவையில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக

Read More
Latest Newsதமிழகம்

தேர்தல் ஆணையம்

சென்னையில் பணிபுரியும் 800 தீயணைப்புத் துறை பணியாளர்களுக்கு தற்போது வரை தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளது மேலும் 10 பேர் பணி

Read More
செய்திகள்தமிழகம்

புதிய பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைக்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி. தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது.

Read More