பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது. கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் பொது இடங்களில் குடிநீர் வசதி.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2-வது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக்
ஒரே நாளில், ஒரே இடத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் சிதறிக்கிடக்கும் நிலக்கரியால் விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணையின் நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள் நாகமரை பரிசல்துறை பகுதியில், வெளியே தெரியும் நந்தி
வாக்கு பதிவில் குளறுபடி என சொல்லி யாரவது அதை சரி பார்க்க விண்ணப்பதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். EVM தவறாகக் செயல்பட்டது கண்டறியப்பட்டால், கட்டணம் திருப்பித்
மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணை “குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார்