செய்திகள்

செய்திகள்

குரோம்பேட்டை S-13 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
செய்திகள்

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில்

Read More
செய்திகள்

கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை

கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை, : மே 27: கொடைக்கானல் சுற்றியுள்ள மேல்மலை கிராமங்கள் ஆகிய பூம்பாறை கூக்கால் குண்டு பட்டி பழம்புத்தூர் கிளாவரை ஆகிய

Read More
செய்திகள்

தென்காசியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வராதவாரு தமிழக அரசு பலவித

Read More
செய்திகள்

கொரோனா மையத்தை திறந்து வைத்தார் : அமைச்சர் சுவாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் 125படுக்கை வசதியுடன் ரோட்டரி கொரொனா மையத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக

Read More
செய்திகள்தமிழகம்

ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக தமிழ் மலர் மின்னிதழ் சமூகப்பணிகள்

ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களின் ஆலோசனைப்படி,சென்னை மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக கொரோனா நோய் தடுப்பு

Read More
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று முதல் முழு ஊரடங்கு காரணமாக வாணியம்பாடி நகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் இவர்கள் வாணியம்பாடி

Read More
செய்திகள்

முழு ஊரடங்கு : கொடைக்கானல் பகுதி முழுவதும் சாலைகள் விரிசோடியது

கொடைக்கானலில் முழு ஊரடங்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலம் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது கொடைக்கானலில் முக்கிய போக்குவரத்து சாலைகள் ஆன நாயுடுபுரம் மூஞ்சிக்கல் பகுதி ஏரி சாலை

Read More
செய்திகள்

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில்

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருசப்பன் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் வந்து அந்தப் பகுதியில் மின்சாரம் பரவி உள்ளது இதனால் அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு மின்சாரம் தாக்கி

Read More
செய்திகள்

திருப்பூர் ஊடகவியாளர்க்கு அரிசி வழங்கப்பட்டது…

அனைத்து புலனாய்வு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பாக கொரனா பேரிடர் காலத்தில் உதவும் வகையில் திருப்பூர் ஊடகவியாளர்க்கு அரிசி வழங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் தமிழ்மலர் மின்னிதழ்

Read More