செய்திகள்

செய்திகள்தமிழகம்

காந்தி சாலையில் பாசன வாய்க்காலை

கள்ளக்குறிச்சி: காந்தி சாலையில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது

Read More
செய்திகள்தமிழகம்

ரூ.2 லட்சம் வரை பறிமுதல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத பணம்

Read More
செய்திகள்தமிழகம்

தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,775க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை

Read More
செய்திகள்தமிழகம்

ஒப்பந்ததாரர் மீது வழக்கு

கோவையில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் உயிரிழந்த விவகாரம்: கோவை சரவணம்பட்டியில் 2 சிறார்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள்

Read More
செய்திகள்தமிழகம்

BSNL மற்றும் MTNL மத்திய அரசு முடிவு!

BSNL மற்றும் MTNL அரசு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க மத்திய அரசு முடிவு! நாடு முழுவதிலும் உள்ள சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசு பிரத்தியேக இணையதளத்தை

Read More
செய்திகள்தமிழகம்

துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டுதற்கொலை!

14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை! 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது

Read More
செய்திகள்தமிழகம்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததும் விசாரணையில் அம்பலம் சென்னை: பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக,

Read More
செய்திகள்தமிழகம்

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட

Read More
செய்திகள்தமிழகம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம். கேரளாவில் 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை அதிக

Read More
செய்திகள்தமிழகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் மீதான தடை

Read More