செய்திகள்

செய்திகள்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி

அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக

Read More
செய்திகள்தமிழகம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் திரு சிவசங்கர் தொடங்கி வைத்தார் தென்காசி மாவட்டத்தில் அரசு

Read More
செய்திகள்

தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன

சென்னை தாம்பரத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் நடைபெற உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

Read More
செய்திகள்

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு செய்ததாக நெல்லை மாவட்ட தொழில் மைய முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் மீது

Read More
செய்திகள்

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்

Read More
செய்திகள்

தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை

கோயில், கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை

Read More
செய்திகள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 11.45

Read More
செய்திகள்

வல்லத்தில் சித்த மருத்துவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்

சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில்மனு

Read More
செய்திகள்தமிழகம்

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம்

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன்

Read More
செய்திகள்தமிழகம்

பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக அறிந்து புகார் கொடுக்கும் விதமாக பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும் விளம்பரம் கொடுக்கப்பட்டதில் இருந்து 8 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம்

Read More