செய்திகள்

செய்திகள்

புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை

புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், சாராயக்கடை வழக்கில் சிக்கியவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில்

Read More
செய்திகள்

ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை

Read More
செய்திகள்

ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி

ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.141.29 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி

Read More
செய்திகள்

கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோலம் பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை

Read More
செய்திகள்தமிழகம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

19.07.2024 அன்று ஓமலூர் வீரபாண்டி கொங்கணாபுரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தகவல்..

Read More
Latest Newsசெய்திகள்

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

Read More
செய்திகள்தமிழகம்

வெள்ள அபாய எச்சரிக்கை

உதகை குந்தா அணை திறக்கப்பட்டதால் தெப்பக்காடு – மசினகுடி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Read More
செய்திகள்தமிழகம்

சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்ற
கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்றகொலை முயற்சி வழக்கில்பனங்காட்டு படை கட்சியின் தலைவர்ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர் – நீதிமன்ற

Read More
செய்திகள்தமிழகம்

25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்

நெல்லை அதிகாலை, ஏர்வாடி போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையாளர் நவீன் வயது- 26, (எல்என்எஸ்புரம்) ஏர்வாடி. அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்

Read More
செய்திகள்தமிழகம்

ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை

கன்னியாகுமரிஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்களை மடக்கிப் பிடித்தார் பெண் காவல் உதவி ஆய்வாளர்!.ஆட்டோ ஓட்டுநரைக்

Read More