செய்திகள்

செய்திகள்

410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!

410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு! 2014 – 17 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து

Read More
செய்திகள்தமிழகம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில்

Read More
செய்திகள்தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோட்டில் 12.6 செ.மீ., அப்பர் பவானியில் 12 செ.மீ., பந்தலூரில் 10.4

Read More
செய்திகள்தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள் தொடங்கியது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு போன்ற

Read More
செய்திகள்தமிழகம்

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது

Read More
செய்திகள்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், டெல்லி, அயோத்தி செல்லும் 4

Read More
செய்திகள்தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More
செய்திகள்தமிழகம்

அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜூலை 24-ல் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ஜூலை 24 காலை 9 மணிக்கு

Read More
செய்திகள்

பிரபாகரன், கட்டுமான நிறுவனர் பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

தேனாம்பேட்டையில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்

Read More