Latest Newsதமிழகம்

காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆவனமின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்