About us

உத்தரகாண்டில் ரூ.3.80 கோடி மோசடி!!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் தன்னை ராணுவ பாதுகாப்பு அதிகாரி என கூறி பலரிடம் கைவரிசை காட்டினார். ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்ய கான்ட்டிராக்ட் எடுத்து கொடுப்பதாக கூறி 30-க்கு மேற்பட்டவர்களிடம் முன்தொகையாக ரூ.3.80 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.